தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் நாளை வெளியாகிறது!

67பார்த்தது
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் நாளை வெளியாகிறது!
மக்களவைத் தேர்தலுக்கான (7வது கட்டம்) இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நாளை (ஜூன் 01) சனிக்கிழமையுடன் முடிவடையவுள்ள நிலையில், அன்றைய தினம் மாலையே தேர்தலுக்கு பிந்தையை கருத்துக் கணிப்புகள் வெளியாகும். மாலை 6.30 மணிக்குப் பிறகு, முன்னணி ஊடகங்கள்/தனியார் நிறுவனங்கள் மக்களவை மற்றும் ஆந்திரப் பிரதேசம் உள்ளிட்ட நான்கு மாநில சட்டசபைகளுக்கான இந்த கணிப்புகளை வெளியிடும். இந்த தேர்தலுக்கான இறுதி முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி வெளியாக உள்ளது.

தொடர்புடைய செய்தி