கவனத்தை திசை திருப்புவதில் பிரதமர் கைதேர்ந்தவர்: பிரியங்கா

65பார்த்தது
கவனத்தை திசை திருப்புவதில் பிரதமர் கைதேர்ந்தவர்: பிரியங்கா
மக்களின் கவனத்தை திசை திருப்புவதில் பிரதமர் மோடி வல்லவர் என காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார். பணவீக்கம், வேலையில்லா திண்டாட்டம், பொருளாதார நெருக்கடி போன்றவற்றால் நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இளைஞர்கள் விரக்தியில் உள்ளனர். விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். பணமதிப்பிழப்பு-ஜிஎஸ்டியால் லட்சக்கணக்கான தொழில்கள் அழிந்துள்ளன. இவை அனைத்திலிருந்தும் கவனத்தை திசை திருப்புவதில் பிரதமர் கைதேர்ந்தவர்” என்று தனது x பதிவில் விமர்சனம் செய்துள்ளார்.

தொடர்புடைய செய்தி