மார்ச் 24ம் தேதி முதல் இபிஎஸ் தேர்தல் பிரச்சாரம்

65பார்த்தது
மார்ச் 24ம் தேதி முதல் இபிஎஸ் தேர்தல் பிரச்சாரம்
மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரையை வரும் மார்ச் 24ம் தேதி திருச்சியில் தொடங்குகிறார் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. முதல்கட்டமாக 30ம் தேதி வரை திருச்சி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, சிதம்பரம், நாமநாதபுரம், கன்னியாகுமரி, காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட தொகுதிகளில் பரப்புரை மேற்கொள்கிறார். அதிமுக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

தொடர்புடைய செய்தி