2,500 டன் கடுகு புண்ணாக்கு நாமக்கல்லுக்கு வரத்து

80பார்த்தது
2,500 டன் கடுகு புண்ணாக்கு நாமக்கல்லுக்கு வரத்து
நாமக்கல் மாவட்டம் முழுவதும் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. அங்குள்ள கோழிகளுக்கு தீவனமான கடுகு புண்ணாக்கு கொடுக்கப்படுகிறது. இவை மத்தியப்பிரதேசம் மாநிலத்திலிருந்து நேற்று (அக்., 24) மாலை ரயில் மூலம் நாமக்கல் ரயில் நிலையத்திற்கு வந்தது. சுமார் 2,500 டன் கடுகு புண்ணாக்கு அந்தந்த கோழி பண்ணைகளுக்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி