நடத்துநர் பலி.. பயணி மீது 3 பிரிவுகளில் வழக்கு

82பார்த்தது
நடத்துநர் பலி.. பயணி மீது 3 பிரிவுகளில் வழக்கு
சென்னை அமைந்தகரையில் நேற்றிரவு (அக்., 24) மாநகரப் பேருந்து நடத்துநர் ஜெகன் பேருந்தில் இருந்து கீழே தள்ளப்பட்டு உயிரிழந்த வழக்கில், பயணி கோவிந்தன் மீது கொலை உள்ளிட்ட 3 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மோதலில் காயமடைந்த கோவிந்தன், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்து ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். டிக்கெட் எடுக்கும் போது நடந்த தகராறில் கைகலப்பாகி கீழே விழுந்த நடத்துநர் உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி