பெரியார் பிறந்தநாள்- சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

80பார்த்தது
பெரியார் பிறந்தநாள்- சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி
பெரியார் பிறந்தநாளான 17ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெறும் என திமுக அறிவித்துள்ளது. இதுகுறித்து திமுக சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அன்றைய தினம், சமத்துவம், சகோதரத்துவம். சமதர்ம கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக்கொள்வேன்' என உறுதிமொழி ஏற்குமாறு தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தலைமையில் இந்நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

தொடர்புடைய செய்தி