வேப்பூரில் மீன் பிடித்து திருவிழா

59பார்த்தது
வேப்பூரில் மீன் பிடித்து திருவிழா
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வேப்பூர் பேருந்து நிலையம் அருகே உள்ள பெரிய ஏரியில் மீன்பிடித் திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் வேப்பூர் மற்றும் அதனை சுற்றி உள்ள கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் மீன்பிடி திருவிழாவில் கலந்து கொண்டு மீன்களைப் பிடித்தனர். அப்போது கெண்டை ஜிலேபி நெத்திலி உள்ளிட்ட ரகங்களை சேர்ந்த மீன்கள் கிடைத்தது, இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்

தொடர்புடைய செய்தி