பயணி உயிரிழந்த விவகாரம் - ஏர் இந்தியாவுக்கு அபராதம்

57பார்த்தது
பயணி உயிரிழந்த விவகாரம் - ஏர் இந்தியாவுக்கு அபராதம்
அமெரிக்காவில் இருந்து சமீபத்தில் மும்பை வந்த பயணிக்கு அமர்ந்து செல்ல சக்கர நாற்காலி கிடைக்காமல் விமான நிலையத்தில் நடந்து சென்ற 80 வயது பயணி மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த நபர் பயணம் செய்வதற்கு முன்பே சக்கர நாற்காலிக்கு முன்பதிவு செய்திருந்தும் அவனுக்கு நாற்காலி வழங்கப்படவில்லை. தற்போது அதுதொடர்பாக நடவடிக்கை எடுத்துள்ள போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம், ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்துள்ளது.

தொடர்புடைய செய்தி