'சீட்டுக்காக காங்கிரஸ் யாரிடமும் கெஞ்சாது'

75பார்த்தது
'சீட்டுக்காக காங்கிரஸ் யாரிடமும் கெஞ்சாது'
காங்கிரஸ் எந்தக் காலத்திலும் சீட்டுக்காக யாரிடமும் கெஞ்சியதில்லை என காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார். சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுகவும், காங்கிரஸூம் உண்மையான தோழமையுடன் இருக்கிறது. திமுக தலைவரும், ராகுல் காந்தியும் அண்ணன், தம்பி போல பழகி வருகின்றனர். திமுக உடன் பேசிக்கொண்டுதான் இருக்கிறோம், விரைவில் நல்ல முடிவு எட்டப்படும். தனியாக போட்டியிட வேண்டுமா என்பதை தலைமைதான் முடிவு செய்யும் என்றார்.

தொடர்புடைய செய்தி