பெற்றோர் எதிர்ப்பு.. காதல் ஜோடி தற்கொலை

51பார்த்தது
பெற்றோர் எதிர்ப்பு.. காதல் ஜோடி தற்கொலை
தெலங்கானா மாநிலம் காமரெட்டி மாவட்டம் பீபிபேட் மண்டலம் கோனாபூரில் சாய் குமார் (24), வீணா (22) ஆகியோர் காதலித்து வந்துள்ளனர். இவர்களது திருமணத்திற்கு பெரியவர்கள் சம்மதிக்கவில்லை என தெரிகிறது. இதனால், விரக்தியில் இருந்த காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் இறந்தவர்களின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி