பாராலிம்பிக்: இந்தியாவிற்கு 5வது தங்கம்

77பார்த்தது
பாராலிம்பிக்: இந்தியாவிற்கு 5வது தங்கம்
பாரீஸ் பாராலிம்பிக் போட்டியில் தராம்பீர் இந்தியாவிற்கு 5-வது தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்துள்ளார். ஆகஸ்ட் 28-ம் தேதி பாரீஸ் நகரில் பாராலிம்பிக் போட்டி கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ஆடவர் கிளப் த்ரோ போட்டியில் இந்திய வீரர் தராம்பீர் தங்கம் வென்றுள்ளார். மேலும், மற்றொரு இந்திய வீரர் பிரனவ் சூர்மா வெள்ளி வென்றுள்ளார். 24 பதக்கங்களை வென்றுள்ள இந்தியா பதக்கப் பட்டியலில் 12-வது இடத்தில் உள்ளது.

தொடர்புடைய செய்தி