NCERT முக்கிய அறிக்கை

62பார்த்தது
NCERT முக்கிய அறிக்கை
புதிய கல்வியாண்டில் பாடத்திட்ட மாற்றம் மற்றும் பாடப்புத்தகங்களை வெளியிடுவது தொடர்பாக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்சிஇஆர்டி) முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. 3 மற்றும் 6ம் வகுப்புகளுக்கு மட்டும் புதிய பாடத்திட்டத்துடன் பாடப்புத்தகங்கள் வெளியிடப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 3ஆம் வகுப்பு புத்தகங்கள் ஏப்ரல் கடைசி வாரத்திலும், 6ஆம் வகுப்பு புத்தகங்கள் மே மாதத்திலும் வெளியிடப்படும். மேலும், 1, 2, 7, 8, 10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு 2023-24 புத்தகங்கள் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி