ரயில்வேயில் 733 அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கு அறிவிப்பு

84பார்த்தது
ரயில்வேயில் 733 அப்ரண்டீஸ் பணியிடங்களுக்கு அறிவிப்பு
தென்கிழக்கு மத்திய ரயில்வேயில் 733 அப்ரண்டிஸ் பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு தேர்ச்சி மற்றும் பதவிக்கு ஏற்ப ஐடிஐ முடித்தவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். ஏப்ரல் 12, 2024 தேதியின்படி 15 முதல் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் 12 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். இணையதளம்: https://secr.indianrailways.gov.in/

தொடர்புடைய செய்தி