பழனி பெரியநாயகி கோவில் வெள்ளித் தேரோட்டம்

84பார்த்தது
பழனி பெரியநாயகி கோவில் வெள்ளித் தேரோட்டம்
திண்டுக்கல் மாவட்டம் பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் நேற்று சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு மாலை வெள்ளி தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது. பெரியநாயகி அம்மன் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி தேரில் எழுந்தருளி நான்கு ரத வீதியில் வலம் வந்தார். தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேரை இழுத்தனர். அதே போல் பழனி முருகன் கோவிலிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி