வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த வழக்கு - நாளை விசாரணை!

85பார்த்தது
வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த வழக்கு - நாளை விசாரணை!
வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த வழக்குகளை நாளை மீண்டும் உச்ச நீதிமன்றம் விசாரிக்கிறது. EVM-VVPAT இயந்திரங்களில் பதிவாகும் வாக்குகளை 100% ஒப்பிட்டு எண்ணக் கோரும் வழக்கில், தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் முக்கிய வழிகாட்டுதல்களை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கடந்த 19ஆம் தேதி முதல் கட்ட மக்களவைப் பொதுத்தேர்தல் நடந்து முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட தேர்தல் நடக்கவுள்ளது.

தொடர்புடைய செய்தி