தமிழ்நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்

69பார்த்தது
தமிழ்நாடு முழுவதும் பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்
இஸ்லாமியர்களின் தியாகப் பெருநாளான பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம் இன்று (ஜூன் 17) உற்சாகமாக தொடங்கியுள்ளது. பக்ரீத் பண்டையையொட்டி பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்றனர். வாழ்வின் ஒவ்வொரு கட்டத்திலும் தியாகத்தை கடைபிடிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் தான் இந்த பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது. தொடர்ந்து, தொழுகையை முடித்த இஸ்லாமியர்கள் ஒருவரை ஒருவர் அனைத்து தங்களது வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர்.

தொடர்புடைய செய்தி