“முதலமைச்சர் ஸ்டாலினை பார்த்து மோடி பயப்படுகிறார்” - ஆ.ராசா

78பார்த்தது
“முதலமைச்சர் ஸ்டாலினை பார்த்து மோடி பயப்படுகிறார்” - ஆ.ராசா
நீலகிரியில் நேற்று (ஜூன் 16) நடந்த பொதுக்கூட்டத்தில் ஆ.ராசா எம்.பி. கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், "40க்கு 40 என்ற இலக்கை தமிழ்நாட்டு மக்கள் சாத்தியப்படுத்திக் கொடுத்துள்ளீர்கள். இது இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வெற்றி. மோடியால் இனி தமிழ்நாட்டு மக்களை வஞ்சிக்க முடியாது. சமஸ்கிருதத்திற்கு ரூ.400 கோடி, தமிழுக்கு ரூ.3 கோடி என்று ஒதுக்க முடியாது. சீனாவையும், அமெரிக்காவையும் பார்த்து மோடி பயப்படுகிறாரோ இல்லையோ, திமுக-வையும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினையும் பார்த்து மோடி பயப்படுகிறார்” என்றார்.

தொடர்புடைய செய்தி