நண்பனை கொன்ற இளைஞர்.. பெண்ணால் நேர்ந்த சோகம்

12094பார்த்தது
நண்பனை கொன்ற இளைஞர்.. பெண்ணால் நேர்ந்த சோகம்
ஈரோடு பவானியைச் சேர்ந்த சேது மணிகண்டன் (வயது 23) என்பவரும் குகநாதன் (26) என்பவரும் நெருங்கிய நண்பர்கள். சேது மணிகண்டனும் ஒரு பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். திடீரென அந்த பெண் குகநாதனை காதலிக்க தொடங்கினார். இந்த நிலையில் நேற்று முன்தினம் (ஜூன் 15) அப்பெண்ணிற்கு பிறந்த நாள் என்பதால் சேது மணிகண்டனும், குகநாதனும் வாட்ஸ்-அப் ஸ்டேட்டஸ் வைத்து வாழ்த்து கூறியதாக தெரிகிறது. இதில், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த குகநாதன் கத்தியால் சேது மணிகண்டனை குத்தி கொலை செய்தார்.

தொடர்புடைய செய்தி