வலிக்கு அதிகமாக பயன்படுத்தப்படும் சுய மருந்துகள்

61பார்த்தது
வலிக்கு அதிகமாக பயன்படுத்தப்படும் சுய மருந்துகள்
நமது நாட்டில் மருத்துவர்களின் பரிந்துரையின்றி, மருந்தகங்களில் மருந்துகளை வாங்கும் வாய்ப்புகள் மிக அதிகமாக காணப்படுகிறது. அதிலும் சுய மருத்துவத்தில் முதன்மையானது வலிக்குப் பயன்படுத்தும் மருந்துகள்தான். வலி ஏற்பட்டால் தாமாக பெயின் கில்லர் போட்டுக்கொள்கிறார்கள். சமயத்தில், மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிக வீரியம் கொண்ட மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறார்கள். இது மிகப்பெரிய ஆபத்தில் கொண்டு விடலாம்.

தொடர்புடைய செய்தி