மாணவர் மகிழ்முற்றம் குழுக்கள் உருவாக்க உத்தரவு

85பார்த்தது
மாணவர் மகிழ்முற்றம் குழுக்கள் உருவாக்க உத்தரவு
தமிழ்நாட்டில் காலாண்டு விடுமுறை முடிந்து வரும் அக்டோபர் 7-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படவுள்ள நிலையில், அனைத்து பள்ளிகளிலும் மாணவர் மகிழ்முற்றம் குழுக்கள் உருவாக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர்களிடையே தலைமை பண்பை வளர்க்கும் வகையில் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் பெயர்களில் இக்குழுக்களை உருவாக்குமாறு கல்வி இயக்குநர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி