3 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்

76பார்த்தது
3 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு அலர்ட்
தஞ்சை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய3 மாவட்டங்களுக்கு இன்று (அக்., 21) மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சிவகங்கை, திண்டுக்கல், மதுரை, தேனி, திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளது. நாளை 9 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில், கனமழை பெய்யக்கூடும்.

தொடர்புடைய செய்தி