உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் பற்றி தெரியுமா?

53பார்த்தது
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டம் பற்றி தெரியுமா?
தமிழக அரசின் சேவைகள் மக்களைச் சென்றடைவதை உறுதி செய்திடும் நோக்கில் 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' என்ற திட்டம் கடந்த 2024 ஜனவரி மாதம் நடைமுறைக்கு வந்தது. இத்திட்டத்தின்படி, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட அளவிலான இதர உயர் அலுவலர்கள் அரசின் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்து கள ஆய்வு மேற்கொள்வர். இது தொடர்பான முகாம் நடைபெறும் வட்டம் குறித்த தகவல் முன்கூட்டியே பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படும்.

தொடர்புடைய செய்தி