நாளை பள்ளிகள் திறப்பு.. முக்கிய அறிவிப்பு!

58பார்த்தது
நாளை பள்ளிகள் திறப்பு.. முக்கிய அறிவிப்பு!
பள்ளி மாணவர்களுக்குக் காலாண்டு விடுமுறை அக்டோபர் 6ஆம் தேதி அழைக்கப்பட்டிருந்த நிலையில், நாளை பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவுள்ளது. பள்ளிகளைத் திறக்கும் முன்பாக, வளாகங்களைத் தூய்மைப்படுத்தி வைக்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவிட்டிருந்த நிலையில் சுத்தப்படுத்தும் பணிகள் நடந்து முடிந்தன. அதேபோல பள்ளிகள் திறக்கப்படும் நாளன்றே, மாணவர்களிடம் திருத்திய விடைத் தாள்களைக் கொடுக்க வேண்டும் என்றும் ஆசிரியர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி