"இந்திய அரசியல் வரலாற்றில் சாதனை படைத்த ஒரே மாநாடு"

50பார்த்தது
"மதுரை தேமுதிக முதல் மாநாடு 150 ஏக்கர் நிலப்பரப்பில் 2.5லட்சம் சேர் போடப்பட்டு நடத்தப்பட்டது. உட்கார இடம் இல்லாமல் மாநாட்டு பந்தலுக்கு வெளியே லட்சோப லட்ச தொண்டர்கள் குவிந்தனர். மொத்தம் 25லட்சம் பேர் கலந்து கொண்டனர், உலக சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது". இன்று விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு நடைபெறவுள்ள நிலையில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் 'X' தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி