தவெக மாநாட்டுக்கு புறப்பட்ட இளைஞர் விபத்தில் பலி

72பார்த்தது
தவெக மாநாட்டுக்கு புறப்பட்ட இளைஞர் விபத்தில் பலி
தவெக மாநாட்டுக்கு புறப்பட்ட இளைஞர் விபத்தில் பலியானார். விக்கிரவாண்டியில் இன்று (அக்., 27) நடக்கும் தவெக மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்ட இளைஞர் விபத்தில் சிக்கினார். டிஎம்எஸ் மெட்ரோ ரயில் நிலையம் அருகே லாரி மீது இருசக்கர வாகனம் மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயங்களுடன் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி