பாம்பு கடித்ததில் 28 பேர் மருத்துவமனையில் அனுமதி

74பார்த்தது
பாம்பு கடித்ததில் 28 பேர் மருத்துவமனையில் அனுமதி
ஒடிசாவில் டானா புயலின் போது பாம்பு கடித்ததில் 13 பெண்கள், ஒரு மருத்துவர் உட்பட 28 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 28 பாம்புக்கடி வழக்குகளும் மிக மோசமாக புயல் பாதித்த கேந்திரபாரா, பத்ரக் மற்றும் பாலசோர் மாவட்டங்களில் பதிவாகியுள்ளன. பாம்புக்கடியால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சைக்குப் பிறகு நலமாக உள்ளனர். கனமழை வெள்ளத்தால் விஷ ஜந்துக்கள் வீடுகளுக்குள் புகுந்தன.

தொடர்புடைய செய்தி