ஒரு மாதத்தில் ஒரு கோடி இணைப்பு - பிரதமர் தகவல்

77பார்த்தது
ஒரு மாதத்தில் ஒரு கோடி இணைப்பு - பிரதமர் தகவல்
சூரிய மின்சக்தி பயன்பாட்டை மேலும் விரிவுபடுத்தவும், குடிமக்கள் மீதான மின் கட்டணச் சுமையை குறைக்கவும் 'பிஎம் சூர்யா கர்: முஃப்ட் பிஜிலி யோஜனா' திட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. கோடி வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ள இந்தத் திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை ஒரு மாதத்திற்குள் ஒரு கோடியைத் தாண்டியுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி 'எக்ஸ்' பக்கத்தில் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி