“இதில் ஒரு சதவீதம் கூட உண்மை இல்லை” - பிடிஆர்

85பார்த்தது
“இதில் ஒரு சதவீதம் கூட உண்மை இல்லை” - பிடிஆர்
நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஜூன் 1ஆம் தேதி நடந்து முடிந்தது. அன்றையே தினமே தேர்தல் கருத்துக் கணிப்புகள் வெளியானது. இதில், அதிக இடங்களில் பாஜக வெற்றிப் பெறும் என கூறப்பட்டது. இந்த நிலையில், இதனை விமர்சித்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியுள்ளார். அவர் கூறியதாவது, “தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் ஒரு சதவீதம் கூட உண்மை இல்லை. யாரோ சொன்ன கட்டளைக்கு நம்பரைச் சேர்த்து இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி