வயிறு எரிகிறது! 2 நாள்களாகச் சாப்பிடவில்லை

57பார்த்தது
வயிறு எரிகிறது! 2 நாள்களாகச் சாப்பிடவில்லை
அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் இன்று (ஜூன் 3) தேனியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு பெயரில் பல்வேறு விவாதங்கள் நடக்கிறது. அதில் கருத்து திணிப்பு நடத்தி எங்கள் தொண்டா்களை சோர்வடைய செய்யும் வேலையை செய்கிறார்கள். அதிமுக 40-க்கு 25 இடங்களில் வெற்றி பெறும், எக்ஸிட் போல் கருத்துக்கணிப்பு வெளியாவதை பார்த்து வயிறு எரிகிறது, 2 நாள்களாக சாப்பிடவில்லை, மனஉளைச்சல் ஏற்பட்டிருக்கிறது" என்றார்.

தொடர்புடைய செய்தி