அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு

58பார்த்தது
அமைதிக்கான நோபல் பரிசு அறிவிப்பு
அணு ஆயுதங்களை எதிர்த்து போராடும் ஜப்பானிய அமைப்புக்கு 2024ஆம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அமைதிக்கான நோபல் பரிசை தேர்வுக் குழு அறிவித்தது. ஜப்பானை சேர்ந்த நிஹோன் ஹிடாங்கியோ என்ற அமைப்புக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஹிரோஷிமா நாகசாகி அணுகுண்டு வீச்சில் பாதிக்கப்பட்டோர் நல்வாழ்வுக்காக போராடியதற்காக நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி