மன்னார்சாமி கோயிலில் மண்டலபிஷேக சிறப்பு பூஜை

80பார்த்தது
மன்னார்சாமி கோயிலில் மண்டலபிஷேக சிறப்பு பூஜை
திருவண்ணாமலை: கலசப்பாக்கம் காம்பட்டு கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீபச்சையம்மன் சமேத மன்னார்சாமி கோயிலில் அண்மையில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, கோயிலில் தினமும் மண்டல பூஜை சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்று, சுவாமியை மலர்களால் அலங்காரம் செய்து வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், நேற்று (செப்., 24) சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி