விபூதி, குங்குமத்தை கோயில் சுவர் ஓரத்தில் வைக்க கூடாது

55பார்த்தது
விபூதி, குங்குமத்தை கோயில் சுவர் ஓரத்தில் வைக்க கூடாது
கோயிலில் கொடுக்கப்படும் விபூதி, குங்குமம் உள்ளிட்ட பிரசாதத்தை சிலர் கோயிலின் சுவரில் வைத்துவிடுவார்கள். இப்படி செய்வது தவறு என்பதோடு பாவத்தை ஏற்படுத்தும். இறைவன் இருக்கும் புனிதமான இடத்தில் பிறரின் ஆடை, ஆபரணங்கள் மீது உங்கள் பார்வை செல்லக் கூடாது. இறைவனை முழுவதுமாக நினைத்து வணங்குவதை மட்டும் செய்யவும். கோயிலில் மற்றவர்களிடம் கோபமோ, எரிச்சலோ அடைய வேண்டாம், சாந்தமாக இருக்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி