நீலகிரியில் பரபரப்பு; பாதுகாப்பு அறையில் கோளாறு

576பார்த்தது
நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் நடைபெற்று முடிந்த தேர்தலின் வாக்கு இயந்திரங்கள் உதகையில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் வைக்கப்பட்டு மூன்று அடுக்கு பாதுகாப்புடன் சிசிடிவி கேமரா கண்காணிப்பில் உள்ளது. இந்நிலையில் நேற்று (27.04.2024) மாலை சிசிடிவி கேமராக்கள் வேலை செய்யாததால் பரபரப்பு ஏற்பட்டது. நீண்ட நேரத்திற்கு பிறகு சரி செய்யப்பட்டது.

தொடர்புடைய செய்தி