நியோமேக்ஸ் வழக்கு- 15 மாதங்களில் விசாரணையை முடிக்க உத்தரவு

55பார்த்தது
நியோமேக்ஸ் வழக்கு- 15 மாதங்களில் விசாரணையை முடிக்க உத்தரவு
பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த நியோமேக்ஸ் நிதி நிறுவன வழக்கு விசாரணையை 15 மாதங்களில் முடிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும், வழக்கை 15 மாதங்களில் முடித்து சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய பொருளாதார குற்றப்பிரிவு போலீசாருக்கு ஆணையிட்டுள்ள உயர்நீதிமன்ற மதுரைக்கிளை, பாதிக்கப்பட்டவர் முழுமையாக அறிந்து புகார் தரும் வகையில் பெரிய அளவில் விளம்பரம் செய்யவும் உத்தரவிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி