தேசிய மருத்துவர்கள் தினம்: 2024ம் ஆண்டின் கருப்பொருள்..!

85பார்த்தது
தேசிய மருத்துவர்கள் தினம்: 2024ம் ஆண்டின் கருப்பொருள்..!
மனித குலத்திற்கு தன்னலம் பாராமல் சேவை செய்யும் மருத்துவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1ம் தேதி ‘தேசிய மருத்துவர் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு தேசிய மருத்துவர் தினத்தை கொண்டாடுவதற்கான கருப்பொருள், “குணப்படுத்தும் கைகள், அக்கறை உள்ள இதயங்கள்” என்பதாகும். மருத்துவர்கள் தங்கள் மருத்துவத்துறையில் காட்டும் அர்ப்பணிப்பு, இரக்கம், பச்சாதாபத்தை எடுத்துக் காட்டுகிறது. அத்துடன் உயிர்களை காப்பாற்றுவதிலும், நோயிலிருந்து மக்களை விடுவிப்பதிலும் மருத்துவர்கள் வகிக்கும் முக்கிய பங்கையும் நினைவு கூறுகிறது.

தொடர்புடைய செய்தி