நடிகை அமலாபால் மீது எழுந்த குற்றசாட்டு

79பார்த்தது
நடிகை அமலாபால் மீது எழுந்த  குற்றசாட்டு
வட இந்தியாவில் பிரபலமான சினிமா மேக்கப் கலைஞர் மற்றும் சிகை அலங்கார நிபுணராக இருக்கும் ஹேமா தனக்கு நடிகை அமலாபாலிடம் ஏற்பட்ட கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார். ஒருமுறை சென்னையில் அமலா பாலுடன் படப்பிடிப்புக்கு சென்றேன். ஏப்ரல், மே மாதத்தில் கடும் வெயிலில் சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்றது. நாங்கள் சென்ற இடத்தில் கொஞ்ச நேரம் நிழலில் உட்காரலாம் என்றால் கூட ஒரு செடியோ, மரமோ இல்லை. அதனால் அமலாபால் கேரவனுக்குள் உட்கார்ந்திருந்தோம். அப்போது அமலாபால் அவரது மேனேஜரை விட்டு தங்களை வெளியேற்ற சொன்னார். இதுபோன்ற சம்பவங்கள் அவர் மூலம் எனக்கு நிறையவே நடைபெற்றன என குற்றம் சாட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்தி