நான் முதல்வன் திட்டம்: கோவை மாணவர்களுக்கு ஆட்சியர் அழைப்பு

66பார்த்தது
நான் முதல்வன் திட்டம்: கோவை மாணவர்களுக்கு ஆட்சியர் அழைப்பு
கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் கல்வி கடன் முகாம் முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நேற்று (செப்.5) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார், “தமிழக அரசால் கொண்டுவந்துள்ள நான் முதல்வன் திட்டத்தின் கீழ், கோவையில் கல்வி கடன் வழங்கும் முகாம்கள் நடைபெற உள்ளதாகவும் பொருளாதார வசதி இல்லாத, உயர் கல்வி படிக்க முடியாத மாணவர்கள் இதில் பயன்பெறலாம்” என்றார்.

தொடர்புடைய செய்தி