திருச்செங்கோடு: பத்திரிகையாளர்களுக்கு இடம் ஒதுக்கீடு

69பார்த்தது
நாமக்கல் பாராளுமன்ற தொகுதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை இன்று திருச்செங்கோடு தனியார் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இதற்காக செய்தி சேகரிப்பதற்கு சென்ற பத்திரிக்கையாளர்களுக்கு தனியாக ஊடக அறை அமைக்கப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து வழங்கப்படும் தேர்தல் முன்னிலை விவரங்களை ஊடக அறையிலிருந்து செய்தியாளர்கள் செய்தி நிறுவனங்களுக்கு அனுப்பி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி