திருச்செங்கோடு: சித்ரா பௌர்ணமி கிரிவலம்

2267பார்த்தது
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவிலில் சித்ரா பௌர்ணமி முன்னிட்டு பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் கிரிவலமாக வந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான பெண்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி