குடிநீர் வடிகால் வாரியத்தை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

73பார்த்தது
திருச்செங்கோடு அருகே அமைந்துள்ள எலச்சிபாளையம் ஒன்றியம் அகரம் கிராமம் ஆகிய பகுதிக்கு திருமணிமுத்தாற்றில் வாய்க்கால் வழியாக அமைக்கப்பட்ட பைப் உடைந்து 100 குடும்பங்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட்டது தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் எந்த நடவடிக்கும் எடுக்காத காரணத்தால் இன்று அப்பகுதி பொதுமக்கள் திருமணமுத்தாறு ஆற்றில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு

தொடர்புடைய செய்தி