கருங்காலி மரங்களை வெட்டிய இருவர் கைது

74பார்த்தது
கருங்காலி மரங்களை வெட்டிய இருவர் கைது
கொல்லிமலை ஆரியூர்சோலைப் பகுதியில் கருங்காலி மரங்களை வெட்டியதாக வளப்பூர்நாடு பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமி, பழனி ஆகியோர் கைது அறப்பளீஸ்வரர் கோயில் பகுதியில் கருங்காலி மரத்துண்டுகளை விற்பனை செய்த 6 பேர் மீது வழக்கு; வழக்குப் பதியப்பட்ட நபர்களுக்கு தலா ரூ. 35 ஆயிரம் வீதம் ரூ. 2. 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது வனத்துறை

தொடர்புடைய செய்தி