கொல்லிமலை ஆரியூர்சோலைப் பகுதியில் கருங்காலி மரங்களை வெட்டியதாக வளப்பூர்நாடு பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமி, பழனி ஆகியோர் கைது அறப்பளீஸ்வரர் கோயில் பகுதியில் கருங்காலி மரத்துண்டுகளை விற்பனை செய்த 6 பேர் மீது வழக்கு; வழக்குப் பதியப்பட்ட நபர்களுக்கு தலா ரூ. 35 ஆயிரம் வீதம் ரூ. 2. 10 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது வனத்துறை