கொல்லிமலை எட்டுக்கை அம்மன் திருக்கோவிலில் பூஜை

548பார்த்தது
கொல்லிமலையில் மிகவும் பழமை வாய்ந்த கொல்லிப்பாவை எனும் ஸ்ரீ எட்டுகை அம்மன் திருக்கோவிலில், பங்குனி மாத கடைசி வெள்ளிக்கிழமையை யொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. அம்மனுக்கு பல்வேறு வகையான வண்ண மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டது. சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி