கிணற்றுக்குள் விழுந்த காட்டு யானை

70பார்த்தது
கிணற்றுக்குள் விழுந்த காட்டு யானை
கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டம் கொத்தமங்கலம் வனப்பகுதி அருகேயுள்ள தனியார் ரப்பர் தோட்டத்திற்குள் காட்டு யானை ஒன்று புகுந்த போது அங்கிருந்த கிணற்றுக்குள் விழுந்தது. இது தொடர்பான தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் வந்தனர். கிணற்றில் பக்கவாட்டு சுவர் இல்லாததால் யானை தவறி உள்ளே விழுந்ததாகவும் அதை மீட்டு வனப்பகுதிக்குள் விடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி