நாமக்கல்: ஆட்டு சந்தையில் ரூ.32 லட்சத்திற்கு நடைப்பெற்ற வணிகம்

85பார்த்தது
எருமைப்பட்டி அருகே அமைந்துள்ள பவித்திரம் பகுதியில் ஒவ்வொரு திங்கட்கிழமை காலை முதல் மாலை வரை ஆட்டுச் சந்தை நடைபெறும் வழக்கம். நேற்று (நவம்பர் 18) நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் ஆடு வளர்ப்போர்கள் மற்றும் விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்குக் கொண்டு வந்தனர். வெளி மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய பகுதிகளிலிருந்து வியாபாரிகள் வந்தனர். நேற்று (நவம்பர் 18) நடைபெற்ற ஆட்டுச் சந்தையில் 32 லட்சத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி