ராசிபுரம் பட்டணம் பகுதி சேர்ந்த அர்ஜுன் பிரியங்கா தம்பதியருக்கு மகளான மிருதலா இரண்டு வயது குழந்தை பல திருக்குறள்களை மற்றும் இந்திய வரைபடத்தின் அனைத்து பகுதிகளையும் சிறப்பாக ஞாபகப்படுத்தி கூறியதற்காக சித்திரம் பவுண்டேஷன் சார்பாக நினைவுப் பரிசு சிறப்பு பரிசு & திருக்குறள், புத்தகம் வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் சித்திரம் பவுண்டேஷன் நிர்வாகிகள் ராஜேஷ் கார்த்திக் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.