நாமகிரிப்பேட்டை: தபால் வாக்கு பதிவு முறை - ஆட்சியர் விளக்கம்

1051பார்த்தது
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் வட்டம் நாமகிரிப்பேட்டை அடுத்துள்ள தண்ணீர் பந்தல் காடு பகுதியில் தபால் வாக்கு பதிவு நடைபெற்றது. அதனை நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்தார். மற்றும் தபால் ஒட்டு செலுத்துவர்களுக்கு எப்படி வாக்களிப்பது என்றும் முறையான வாக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் எடுத்துக் கூறினார்.

தொடர்புடைய செய்தி