கர்ப்பிணியிடம் அலட்சியம் காட்டிய மருத்துவர்கள் சஸ்பெண்ட்

53பார்த்தது
கர்ப்பிணியிடம் அலட்சியம் காட்டிய மருத்துவர்கள் சஸ்பெண்ட்
ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கன்வாடியா மருத்துவமனையையில் கடந்த ஏப்ரல் 3ஆம் தேதி சிகிச்சைக்காக கர்ப்பிணி ஒருவர் வந்துள்ளார். ஆனால், அங்கிருந்த மருத்துவர்கள் அப்பெண்ணை மருத்துவமனை உள்ளே விடாமல் அலட்சியமாக நடந்துள்ளனர். இதனால், அப்பெண்ணிற்கு மருத்துவமனையின் வெளியிலேயே பிரசவம் பார்க்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த மருத்துவமனை உயர் அதிகாரிகள், அலட்சியம் காட்டிய மருத்துவர்கள் குசும் சைனி, நேஹா ரஜாவத், மனோஜ் ஆகியோரை சஸ்பெண்ட் செய்தனர்.

தொடர்புடைய செய்தி