குருசாமிபாளையத்தில் வெளுத்து வாங்கும் கனமழை - வீடியோ

594பார்த்தது
நாமக்கல் மாவட்டத்தில் இன்று காலை முதலே வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில் ராசிபுரம் அருகேயுள்ள குருசாமிபாளையத்தில் மாலை சுமார் 5 மணி அளவில் வானம் மேகமூட்டமாக காணப்பட்டது. இதனைத் தொடர்ந்து பலத்த கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் தாழ்வான பகுதிகளை மழை நீர் தேங்கியது. இந்த திடீர் மழையால் குளிர்ச்சியான சூழல் காணப்பட்டது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி