ஸ்ரீ ராஜசுவாமி திருக்கோவிலில் தேய்பிறை சஷ்டி பூஜை

57பார்த்தது
ஸ்ரீ ராஜசுவாமி திருக்கோவிலில் தேய்பிறை சஷ்டி பூஜை
நாமக்கல் மாவட்டம் நன்செய் இடையாறு ஸ்ரீ ராஜ சுவாமி திருக்கோவிலில், சித்திரை மாத தேய்பிறை சஷ்டியை யொட்டி நேற்று சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சுவாமிக்கு பல்வேறு வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகங்கள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி