சிறுமிக்கு கருக்கலைப்பு: தீர்ப்பை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்!

75பார்த்தது
சிறுமிக்கு கருக்கலைப்பு: தீர்ப்பை ரத்து செய்தது உச்சநீதிமன்றம்!
பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகி கர்ப்பமான 14 வயது சிறுமியின் 30 வார கர்ப்பத்தை மருத்துவ பரிசோதனை செய்து கலைக்க உச்ச நீதிமன்றம் சமீபத்தில் அனுமதி வழங்கி இருந்தது. இந்த தீர்ப்பு வாபஸ் பெறப்படுவதாக நேற்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கருக்கலைப்புக்குப் பிறகு, சிறுமியின் பெற்றோர் தங்கள் மகளின் உடல்நிலை குறித்து கவலைப்படுவதாக வீடியோ கான்பரன்சிங் மூலம் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பெஞ்ச் கவனத்திற்கு கொண்டு வந்தனர். இதனை ஏற்று இந்த தீர்ப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி